பார்த்திபன் கனவு - கல்கி
சோழ மன்னரான பார்த்திப சோழன், பல்லவர்களின் ஆட்சியின் கீழ் செயல்படும் ஒரு குறுநில மன்னனாக இருந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளை "பார்த்திபன் கனவு" என்னும் நாவலின் மூலம் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். பல்லவர்களுக்கு கப்பம் செலுத்தி ஆட்சி செய்வதை விரும்பாத பார்த்திப சோழன்,